கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?

நந்தனா  ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…

Continue Reading →

நம்பிக்கையும் கூடாநம்பிக்கையும்

ஆன்மீகத் தேடலில் நம்பிக்கைகள் பல உண்டு. இவை வழிவழியாக வந்தவை. பல தலைமுறைகள் கடந்ததால் சில நம்பிக்கைகள் மருவி இன்று வேறு உருவங்கள் கூட எடுத்திருக்கலாம். வழிவழியாக…

Continue Reading →

இராமாயணத்தில் சில சுவையான முரண்கள்

ஆதிகாவியமான இராமாயணத்தின் சிறப்புகளை நாம் அனைவரும் அறிவோம். தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கடவுளே இந்த பூமியில் மனிதனாக அவதரித்து பல இன்னல்களை அனுபவித்தான். அவைகளை வெற்றியுடன் கடந்து…

Continue Reading →

இயற்கையே இறைவன்

“ஒரு கையால் கோவர்தன மலையை குடைபோல் தூக்கி மக்களைக் காத்தான் கண்ணன்.” அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. இதை ஏன் கண்ணன் செய்ய நேர்ந்தது என்பதைப் பார்ப்போம்.…

Continue Reading →