தொடக்கத்தில் வெறுமை (ஒன்றும் இல்லாத்தன்மை) மட்டுமே இருந்தது, அதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், புவி, தாவரங்கள், ஜீவராசிகள் என அனைத்தும் வந்ததாக தைத்ரிய உபனிஷத் கூறுகிறது.
கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன். சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …
Continued from part 1.. As believers, we strongly endorse our Epics as science lends more and more credence to mythological…
“இந்த அண்ட சராசரத்தை படைத்தவனும் நீ, காப்பவனும் நீ, அழிப்பவனும் நீ. அறியாமையின் காரணமாக தன்னை காரணகர்தாவாகவும் சொந்தக்காரர்களாகவும் நினைப்பவர்களை என்ன செய்யவது?” எனக்கேட்டாள் மஹாராணி விந்தியவல்லி,…
There is a verse (pasuram) in Thiruppavai, thirteenth to be precise. While praying to her beloved Lord, she casually brings…
எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் (Arise, Awake and stop not till the goal is reached) ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோள்களில்…
இந்த கலியுகத்தில் கடவுளைக் காண முடிவதில்லை. அப்படியென்றால் நாம் எவ்வாறு இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு வருகிறது. அந்த கவலையைப் போக்க…
ஜனனம் மரணம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது” என்றான் சிறுவன் நசிகேதஸ். தன் தந்தை விஜஷ்ரவஸ் வாக்கிற்கு இணங்கி எமனிடம் செல்லத் தயாரானான். சர்வதக்ஷிணா (सर्वदक्षिणा) என்ற வேள்வியை…
மகாபாரதத்தில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. ஆனால் அதில் சூதாட்டம், கொடூரமான போர் போன்ற சம்பவங்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு சொல்ல கூடிய கதையல்ல என்ற ஒரு அபிப்ராயம்…
Two seemingly disjointed topics namely Sanskrit and Neurosciences are connected by a name – James Hartzell. Hartzell is a postdoctoral…