புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக…

Continue Reading →

சனாதன தர்மத்தில் வர்ணாசிரமம்

வர்ணாசிரமம் என்னும் சொல்லை தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி கேட்கிறோம். இன்று அந்தச் சொல் ஒரு தவறான சொல் போல உபயோகிக்கப்படுகிறது.  வர்ணாசிரமம் என்பதின் உண்மைப் பொருளையும் அதன்…

Continue Reading →

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…

Continue Reading →

எந்த நாளும் இனிய நாளே

ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம்…

Continue Reading →

ப்லவ என்றால் என்ன?

இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின்…

Continue Reading →

கோலம் போடுவதின் மகத்துவம்

Click here to read this post in English.  கேள்வி: வீடு கோயில் போன்ற இடங்களில் கோலம் போடுவதின் மகத்துவம் என்ன? பதில்: கோலம் என்பது…

Continue Reading →